Tuesday, January 22, 2008

20.01.2008 தமிழ்ச்சங்க பொதுக்கூட்ட அழைப்பு

"அடலேறுகளே,அலை கடலென திரண்டு வாரீர்"னு எழுத ஆசைதான். அது கொஞ்சம் ஓவரா தெரியறதனால, இப்படி தலைப்பு.
ஒளவைத் தமிழ்ச் சங்கம்
நொய்டா
அழைப்பு
நாள் : 27 சனவரி 2008
நேரம் : பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை
பதிவுக்கு இறுதி நாள் : 22 சனவரி 2008
தங்கள் வருகையைத் தவறாமல் பதிவு செய்து கொள்ளுங்கள் . இது உங்கள் வசதிக்கு.
தொடர்புக்கு:
திரு. சங்கரன் செல்பேசி : 9312026084
திரு. சுவாமிநாதன் செல்பேசி : 9811918315
திரு. கிருஷ்ணமாச்சாரி செல்பேசி : 9818092191
மின்னஞ்சல் :
ப்ளாக்:

1 comment: